Showing 113–128 of 1501 results
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 8%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 8%
-
SAVE 7%
அறுவடை / Aruvadai
₹90₹84ஆர் . ஷண்முகசுந்தரம் எழுதியுள்ள இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களில் பல ‘ குறுநாவல் ‘ என்னும் வரையறைக்குள் அடங்குபவை . அவற்றுள் ‘ அறுவடை’க்கு முக்கியமான இடம் உண்டு . பத்தாண்டுக்கும் மேல் எழுதாமல் இருந்துவிட்டுக் க.நா.சுவின் இடையறாத வற்புறுத்தலால் திரும்பவும் எழுத வந்த ஷண்முகசுந்தரம் ‘ அறுவடை’யை எழுதினார் . புதிதாக எழுதத் தொடங்கும் எழுத்தாளருக்குரிய உத்வேகமும் புதுமை செய்யும் உணர்வெழுச்சியும் ஒருங்கே அமையப்பெற்ற நாவலாக இது உருவாயிற்று . வட்டார மொழியும் வாழ்வியலும் இணைந்திருப்பதோடு மாந்தர்களின் மனப் போராட்டங்களை அவர் கையாண்டிருக்கும் விதமே இன்றைக்கும் இந்நாவலைப் புதுமையுடன் விளங்கச் செய்கிறது . அவரது எழுத்துக்களில் துலங்கும் ‘ பெண் நோக்கு ‘ இந்நாவலில் வெளிப்படையாகத் தெரிகிறது . அதிகம் பேசப்பட்டிருக்க வேண்டிய இந்நாவல் குடத்துக்குள்ளிருந்து இப்போது வெளியுலகுக்கு வருகிறது . இனியேனும் இதன் வெளிச்சம் பரவ வேண்டும் .பெருமாள்முருகன் -
SAVE 7%
-
SAVE 8%
-
SAVE 8%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
-
SAVE 7%
அழியாத கோலங்கள் / Azhiyatha Kolangal
₹400₹372வாழ்வின் ஒரு நொடி கூட மாற்று இல்லாமல் எல்லா நேரங்களிலும் கலப்பில்லாத கலைஞனாகவே வாழ்ந்து நிறைவடைந்தவர் அவர் . சத்தமில்லாமல் , அதிராமல் , நிதானமாய் வாழ்ந்த வாழ்வு அது . நான் இப்படித்தான் இருப்பேன் , அது மாறாது . புலியின் மேல் வரிகள் என்னுடையது , அது மரணித்தாலும் போகாது என்று பேசும் அவர் கடைசி மூச்சு வரை அப்படியே வாழ இந்த பிரபஞ்ச சக்தி அவரை அனுமதித்தது .