Showing the single result

  • Out Of Stock SAVE 7%
    Read more

    உலக மக்களின் வரலாறு / A People’s History of the World

    750 698

    நாம் இருபத்தொன்றும் நூற்றாண்டில் நுழைகிற போது , இந்த உலகம் பேராசை கொண்டதாக , ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையில் மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுகள் கொண்டதாக , இனவெறி , தேசிய மேலாதிக்கவெறி கொண்டதாக , காட்டுமிராண்டித்தன நடைமுறைகள் கொண்டதாக , பயங்கர யுத்தங்கள் கொண்டதாக இருக்கிறது . — . அரசு தோன்றி , சமூக ஏற்றத்தாழ்வு நிறுவப்படுவதற்கு முன்பு , மக்கள் சிறு அளவில் ரத்த உறவுகள் அடிப்படையிலான சிறு குழுக்காளக வாழ்ந்தனர் . அவற்றின் பொருளாதார வாழ்வின் மையமான நிறுவனங்களில் நிலம் மற்றும் மூலாதாரங்களின் உடைமை கூட்டாக அல்லது பொதுவாக இருந்தது , உணவு விநியோகத்தில் பொதுவாக்கப்பட்ட பண்டமாற்று முறையும் ஒப்பீட்டளவில் சமத்துவ அரசியல் உறவுகளும் இருந்தன … … வேறு சொற்களில் சொல்வதானால் , ஆளுவோரோ ஆளப்படுவோரோ , எழைகளோ பணக்காரர்களோ இல்லாமல் மக்கள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர் , ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டனர் .