Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    மீட்புகள் / Meetpukal

    120 112
    உறவுகளுக்கு அழிவு ஏற்படும் இந் நிகழ் காலத்தில் ஒரு தந்தைக்கும் மகனுக்குமிடையே அமைந்த பிரியா உறவின் வெதுவெதுப்பு இங்கு நாவலாக உருவாக்கம் செய்யப்பட்டு உள்ளது . வாழ்க்கைப் பயணத்தின் முதற்சுற்றில் மகனுக்கு தந்தையும் , பின்னர் தந்தைக்கு மகனும் உடனிருந்து ஆறுதல் தருகின்றனர் . இவர்கள் வழியெங்கும் வெளிச்சமாகத் திகழும் தாய் எனும் ஜோதியும் .
    ஹரிஹரன் பங்காரப்பிள்ளி
    இந் நாவல் ஒரு பாடப் புத்தகம் . மிகவும் சிக்கலான வாழ்க்கை சூழ்நிலைகளிலும் தாய் – தந்தையை எவருக்கும் விட்டுக் கொடுக்காமல் பாதுகாவலாக திகழும் ஒரு பச்சை மனிதன் நமக்குக் கற்பிக்கும் பாடங்கள் . பாரம்பரிய சொத்துக்களோ பொருள்வளத்தின் சக்தியோ இல்லையெனிலும் தனித்துப் போராடி வாழ்க்கையில் கரையேறிவிட முடியும் என்ற திடத்தை உருவாக்கும் புத்தகம் .
    உமா பிரேமன்