Showing 273–288 of 1501 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    உன்னைத் தொட்ட காற்று / Unnai Thotta Kaattru

    140 130
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உப்பிட்டவரை / Uppittavarai

    140 130
  • Out Of Stock SAVE 8%
    Read more

    உமறுப்புலவர் / Umarupulavar

    50 47
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உயரப்பறத்தல் / Uyarapparaththal

    145 135
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உயிரகத்தே ஒளியாகி…! / Uyirakathe Oliyaaki…!

    125 116
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உயிராய் மதித்து விடு ! / Uyirai Mathithu Vidu !

    135 126
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உயிரினங்களின் தோற்றம் / Uyirinangalin Thotram

    165 153
  • Out Of Stock SAVE 8%
    Read more

    உயிரின் தோற்றம் / Uyirin Thottram

    80 74
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உயிர்ச்சொல் / Uyirchol

    200 186
    உயிர்ச்சொல் ‘ நாவல் ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவானது . ஒரு குழந்தைக்காக ஏங்கித் தவித்து , வரமாகப் பெற்றபின் மன அழுத்தத்துக்கு உள்ளாகி , அதிலிருந்து மீண்டுவந்த ஒரு தாயின் உண்மைக் கதை இது . பகிர்ந்து கொள்ளப்படாத ஒரு பருவத்தைப் பகுத்தறியும் முயற்சி இது . உண்மைக் கதையின் பின்னணியில் அதே கட்டமைப்போடு ஓர் அரசியல் கற்பனையும் வரையப்பட்டிருக்கிறது . கபிலன் வைரமுத்து என்ற இளம் தமிழ் எழுத்தாளரின் புதிய பரிணாமம் இந்தப் படைப்பு . ‘ இலக்கிய வாசலுக்கு ஒரு வாழ்க்கை வந்து விழும்போது எழுத்தாளனுக்குப் புதிய உத்வேகம் கிடைக்கிறது ‘ என்பது கபிலனின் கருத்து .
    கவிதை , சிறுகதை , நாவல் என்று பல இலக்கிய வடிவங்களைக் கையாண்டவர் என்பதாலும் , நவீன சமூகத்தின் பல்வேறு அடையாளங்களைப் பதிவு செய்யும் தாகம் கொண்டவர் என்பதாலும் கபிலன் வைரமுத்துவை பன்முக எழுத்தாளர் என்று அழுத்திச் சொல்லலாம் .
    ‘ உயிர்ச்சொல் கபிலன் வைரமுத்துவின் இரண்டாவது நாவல் .
  • Out Of Stock SAVE 8%
    Read more

    உயிர்த் தீயின் சோதி / Uyir Theeyin Sothi

    65 60
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உருள் பெருந்தேர் / Urul Perunther

    225 209
    பெரும்பாலும் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டே இருக்கும் மனிதர்களின் கதைகளாகவே நகர்கின்றன இந்த அனுபவக்கதைகள்.
    வாழ்க்கையை தொகுத்துப் பார்க்கையில் ஒவ்வொரு தருணத்திலும் உணரப்படும் அர்த்தமின்மையைத்தான் இந்த அனுபவக்கதைகள் மீண்டும்மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கின்றன .
    வரலாறு முகங்களால் ஆன மாபெரும் முகம் . இந்த நினைவுத்தொகை முழுக்க வந்துகொண்டே இருக்கும் முகங்கள்தான் இதை வரலாற்றுப் பதிவாகவும் ஆக்குகின்றன .
    – ஜெயமோகன்
  • Out Of Stock SAVE 8%
    Read more

    உறங்காத கண்கள் / Urangatha Kangal

    80 74
  • Out Of Stock SAVE 7%
    Read more

    உலக இலக்கிய பேருரைகள் / Ulaga Ilakkiya Peruraigal

    325 302

    ஹோமர் , ஷேக்ஸ்பியர் , டால்ஸ்டாய் . தஸ்தாயெவ்ஸ்கி , ஹெமிங்வே , பாஷோ , ஆயிரத்தோரு இரவுகள் என உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளைக் குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் ஆற்றிய பேருரைகள் முக்கியமானவை . மறக்கமுடியாதவை . அந்த உரைகளின் தொகுப்பே இந்நூல் . ஒரு பல்கலைகழகம் செய்ய வேண்டிய வேலையை தனி ஒருவராகச் செய்து சாதனை செய்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் . உலக இலக்கியத்தினை அறிந்து கொள்ள விரும்பு கிறவர்களுக்கு இந்நூல் சிறந்த வழிகாட்டியாக அமைகிறது.