Showing 145–160 of 239 results

  • SAVE 7%
    Add to cart

    முதுநாவல் / Muthunaval

    330 307

    புறவயமான உலகின் பொதுவான தளத்திலேயே இவை நிகழ்கின்றன . மிக மெலிதாக அந்த உலகின் தர்க்கங்களை மீறி கனவுக்குள் , அதீதத்திற்குள் சென்று தொட்டு மீள்கின்றன . எங்கு அந்த மீறல் நிகழ்கிறதோ கண்டடைதல் அங்குதான் இக்கதைகளின் மையக் அல்லது அடிப்படைக்கேள்வி உள்ளது . இவை தங்கள் முடிவிலியை அங்கேதான் சென்றடைகின்றன . அங்கிருந்து அவை கொண்டுவருவது இவ்வுலக வாழ்க்கையை புதிய ஒளியில் காட்டும் ஒரு கோணத்தை . இவ்வாழ்க்கையை பிளந்துசெல்லும் ஒரு புதிய ஒரு அர்த்தப்பரப்பை . மெய்மை எப்போதுமே அப்பால்தான் உள்ளது .. மலையுச்சி மேல் நின்றாலொழிய நகரத்தைப் பார்க்க முடியாது . இவை அத்தகைய உச்சிமுனைப் பார்வைகள் .

  • SAVE 7%
    Add to cart

    முயல் தோப்பு / Muyal Thoppu

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மூங்கில் / Munkil

    200 186
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மௌனியின் கதைகள் / Mouniyin Kathaigal

    175 163
  • Out Of Stock SAVE 7%
    Read more

    யாசுமின் அக்கா / Yaasumin Akka

    250 233
    துறவிகள் குடும்பத்துக்குள் இருக்க முடியாதா ? முடியும் . மகத்தான ஞானிகள் , துறவிகள் குடும்பத்துக்குள் , குழந்தை குட்டிகளுடன் இருந்திருக்கிறார்கள் .
    அபிமன்யு – உத்தரை இவர்களின் குழந்தை பரிட்சித்து . இறந்து பிறந்தது . கரிக்கட்டையாகப் பிறந்த பரிட்சித்து எப்படிப் பிழைக்க முடியும் ? மனைவி , குடும்பத்தோடு வாழ்ந்தாலும் , மனசில் கொஞ்சம்கூடக் காமம் இல்லாத மனிதன் எவனோ அவன் குழந்தையைத் தொட்டால் குழந்தை பிழைப்பான் என்கிறது விதி .
    ரிஷிகள் தொட்டார்கள் . குழந்தை பிழைக்கவில்லை . முனிவர்கள் , துறவிகள் , ஞானிகள் எல்லோரும் தொட்டார்கள் . குழந்தை அசையவில்லை . தாய் அலறுகிறாள் . கிருஷ்ணன் , ‘ நான் தொடலாமா ‘ என்கிறான் . எல்லோரும் சிரிக்கிறார்கள் . அவன் மனைவிகள் திகைக்கிறார்கள் . கிருஷ்ணன் தொட்டான் . குழந்தை பிழைத்துக்கொண்டது . முன்னுரையிலிருந்து .
  • SAVE 8%
    Add to cart

    யானை டாக்டர் / Yanaai Doctor

    40 37
  • SAVE 7%
    Add to cart

    யேசு கதைகள் / Yesu Kathaigal

    120 112

    கிறிஸ்தவர்களால் சிறைப் பிடிக்கப்பட்டு , இழிவுபடுத்தப்பட்டு , தண்டிக்கப்பட்டு , அடிமைப் படுத்தப்பட்டு , வியாபாரமாக்கப்பட்டுள்ள இயேசுவை அவர்கள் பிடியிலிருந்து விடுவித்து அவருக்கு மீட்பு வழங்கி , சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் , எல்லா மக்களின் அன்பும் , அரவணைப்பும் , முத்தங்களும் அவருக்குக் கிடைக்கவும் பால் சக்காரியா போன்ற இலக்கியவாதிகள் , வேறு சமய நம்பிக்கையாளர்கள் மற்றும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் எடுக்கும் முயற்சிகள் விரைவில் வெற்றி பெறும்

  • Out Of Stock SAVE 8%
    Read more

    ரகசியம் இருப்பதாய் / Ragasiyam Iruppathaai

    80 74
  • SAVE 7%
    Add to cart

    ரப்பர் வளையல்கள் / Rubber Valaiyalgal

    160 149

    ரப்பர் வளையல்கள் ‘ , 19 சிறுகதைகள் கொண்ட சிறுகதைத் தொகுப்பு . உண்மை சம்பவங்களிலி ருந்தும் . உண்மைச் சம்பவங்களின் போது நடந்த கிளைக்கதைகள் , வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு நடந்த கதைகளாக மனிதர்களின் குணம் சார்ந்த , உணர்வுகள் சார்ந்த நட்பு , அன்பு , காதல் , நம்பிக்கை , ஏற்றத்தாழ்வு , துரோகம் , உதவி , ஏக்கம் , எதிர்பார்ப்பு , நகர்ப்புற , கிராமப்புற கதைகள் என பல்வேறு தரப்பினரின் வாழ்க்கை முறையைப் பற்றி எழுதப்பட்டுள்ளது .

  • SAVE 7%
    Add to cart

    ழ் / Izh

    220 205
    உலகமொழிகளிலேயே ‘ ழ ‘ என்ற சிறப்பெழுத்து தமிழ் மொழி தவிர்த்து வேறு எந்த மொழியிலேயும் கிடையாது என்னும் பெருமை யாருக்கு இருக்கிறதோ இல்லையோ பானமுற்றோருக்கு உண்டு …. அவர்களைத் தவிர்த்து யாரும் அந்த எழுத்தை உச்சரிப்பதில்லை என்று நினைக்கையில் என் கண்களில் நீர் ஆறாய்ப் பெருகுவதை என்னால் தடுக்கமுடியவில்லை . உங்களுக்கு சந்தேகமிருந்தால் டாஸ்மாக் வாசலில் நின்று கொண்டு எதிரில் வரும் மதுமக்களிடம் போய் , “ குட் நைட் பிரதர் ” என்று சொல்லிப் பாருங்கள் உடனடியாக சேம் டு யூ பிரதேழ் ! ” என்னும் பதில் உங்களுக்குக் கிடைக்கும் .
    ‘ லகர , ளகர , ழகரங்களை உச்சரிப்பதில் இந்தச் சாமானியர்களுக்கு என்ன கொள்ளையோ ? ‘ என்பது போலத்தான் நடந்து கொள்கிறார்கள் . ஒருமுறை கோலப்பன் ஒருவர் கடையில் போய் , “ எண்ணே வாலப்பலம் இருக்கா ? ” என்று கேட்டதற்கு , கடைக்கார பாப்பச்சன் இவ்வாறு பதிலளித்தார் , “ வாலப்பளம் இள்ள தம்பி ! ” இவர்களால்தான் மெல்லச் சாகிறது தமில் .
    இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை . சிம்பிளாகச் சொல்ல வேண்டுமானால் , தற்குறி , பித்துக்குளி , வட்டன் , அரைவேக்காடு , கோந்தன் , வாபொளந்தான் , கருங்கோழி என்று சூழலுக்குத் தகுந்தவாறு ‘ பொதுமக்கள் ‘ இவரை அழைப்பார்கள் . ஆனால் ‘ மதுமக்கள் ‘ இவரை ஒரு ஞானி என்று சொல்கிறார்கள் . ” இந்த உலகம் ஒரு சூட்டுத் தழும்பு ! ” என்ற கருத்தை ஆசிரியர் முன்வைத்தபோது இவருடைய வயது அறுநூற்றி இருபது . சாக்ரடீஸையே காதில் விஷம் ஊற்றிக் கொன்ற உலகல் லவா ? ஆகையால் அமைதிக்கான நோபல் பரிசுக்காக இவர் காத்திருக்கிறார்