Showing 65–80 of 3255 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    Angulimala

    90 84
  • SAVE 7%
    Add to cart

    Ariyappadatha Christhavam Part-1 & Part-2 / அறியப்படாத கிறிஸ்தவம் (இரண்டு பகுதிகள்)

    1,399 1,301
    கிறிஸ்தவம் பற்றியும் கிறிஸ்தவர்கள் பற்றியும் நமக்கிருக்கும் மனச்சித்திரங்களையும் முன் அனுமானங்களையும் கலைத்துப்போட்டு, முற்றிலும் புதிய பார்வைகளை அளிக்கும் ஒரு கலகப் புத்தகத்தை நிவேதிதா லூயிஸ் எழுதியிருக்கிறார்.
    இரு பெரும் பகுதிகளில் ஆயிரம் பக்கங்களைக் கடந்து விரிகிறது இந்நூல். தென்மேற்குத் தமிழகத்தின் முள்ளூர்த்துறை முதல் திண்டிவனம் வரை; கிழக்கே புதுவை தொடங்கி மேற்கே கொடிவேரிவரை தமிழகத்தில் கிறிஸ்தவம் வேர்கொண்டு வளர்ந்த கதை இதில் விரிகிறது.
    விரிவான கள ஆய்வுகளை மேற்கொண்டு, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, அவர்களுடைய கதைகளையும் அனுபவங்களையும் வலிகளையும் கனவுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கவனமாகத் திரட்டி இந்நூலில் அவர் தொகுத்திருக்கிறார் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    Around The World in 80 Days

    70 65
  • Out Of Stock SAVE 7%
    Read more

    Around the World in Eighty Days

    70 65
  • Out Of Stock SAVE 7%
    Read more

    Aryabatarin Kanidham /ஆர்யபடரின் கணிதம்

    135 126

    பண்டைய இந்தியாவின் பங்களிப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் வானியல், கணிதம் உள்ளிட்ட துறைகளின் வரலாற்றைக் கட்டமைக்கமுடியாது. இன்றும் நம்மை வியப்பிலாழ்த்தும் அசாத்தியமான பாய்ச்சல்களைப் பற்பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சிலர் நிகழ்த்தி இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவர், ஆர்யபடர்.

    ஆர்யபடரின் கணிதப் படைப்புகள் (ஆர்யபடீயம்) திருக்குறள்போல் ஈரடிப் பாக்களால் கட்டமைக்கப்பட்டவை என்பதால் அவற்றை வாசிப்பதும் புரிந்துகொள்வதும் கடினம். உரைகளை நாடலாம் என்றால் அவையும் பழங்காலத்தவையே. எனில், கணிதத்தில் ஆர்வமுள்ள இன்றைய தலைமுறையினரால் ஆர்யபடரை நெருங்கவேமுடியாதா? முடியும். பத்ரி சேஷாத்ரியின் இந்நூல் ஆர்யபடரின் கணிதத்தை நமக்குப் புரியும் மொழியில், இன்றைய தேவைகளுக்கு ஏற்றாற்போல் எளிமையாக, படிப்படியாக அறிமுகப்படுத்துகிறது. ஐந்தாம் நூற்றாண்டு சூத்திரங்களையும் நவீன கணிதச் சமன்பாடுகளையும் அழகாக ஒன்றிணைக்கிறார் பத்ரி.

    எண்களோடு விளையாட விரும்பும் அனைவருக்கும் இந்நூல் ஒரு பெரிய களத்தை அமைத்துக்கொடுக்கிறது. மாணவர்கள் தொடங்கி கணித ஆர்வலர்கள் வரை அனைவரும் இதிலிருந்து பயன் பெறலாம்.

  • SAVE 7%
    Add to cart

    Ashokar/அசோகர்

    300 279

    அசோகர் போன்ற ஒருவரை அரிதினும் அரிதாகவே
    வாலாறு சந்திக்கிறது. பண்டைய காலத்தைச் சேர்ந்தவர்
    என்றாலும் சிந்தனைகளும் செயல்பாடுகளும் அவரை
    ஒரு நவன ஆளுமையாக நமக்கு உயர்த்திக் காட்டு
    கின்றன. இந்தியாவுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த
    மானுடகுல வரலாற்றிலும் ஒளிமிகுந்த காலகட்டமாகத்
    திகழ்கிறது அசோகரின் ஆட்சிக்காலம்.
    தம்மோடும் நமக்குப் பிறகு வரும் சந்ததியினரோடும்
    விரும்பியதால்தான் தூண்களிலும்
    கற்களிலும் தன் சொற்களை விட்டுச்சென்றிருக்கிறார்
    அசோகர். அவர் இதயம் எவ்வளவு அகலமானது,
    அவர் கனவு எவ்வளவு அற்புதமானது என்பதை அவர்
    கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.
    கடவுள், மொழி, சாதி, இனம், சமயம், கோட்பாடு
    எதுவும் பொருட்டல்ல. எல்லோரும் சமம். எல்லோரும்
    என் குழந்தைகள் என்று அறிவிக்கும் அசோகருக்கு
    இணையாக வேறு எவரைச் சொல்லமுடியும்
    நம்மால்? நிலத்தையல்ல, மக்களின் இதயத்தையே
    வென்றெடுக்க விரும்புகிறேன். அதுவும் கருணையால்
    மட்டும் என்கிறார் அவர்.
    அசோகரையும் அவர் வாழ்ந்த காலத்தையும்
    விரிவாகவும் எளிமையாகவும் இந்நூலில் அறிமுகப்
    படுத்துகிறார் மருதன். தனித்து மின்னும் நட்சத்திரம்
    என்று உலகம் அவரைக் கொண்டாடுவதற்கான
    காரணங்கள் இந்நூல் முழுக்க நிறைந்துள்ளன.

  • Out Of Stock SAVE 7%
    Read more

    Autobiography of a Yogi

    199 185
  • Out Of Stock SAVE 7%
    Read more

    Basic English Grammar

    250 233
  • Out Of Stock SAVE 7%
    Read more

    Bedtime Stories

    150 140
  • SAVE 7%
    Add to cart

    Bheeshma

    90 84
  • SAVE 7%
    Add to cart

    Birbal The Clever

    90 84
  • SAVE 7%
    Add to cart

    Birbal The Genius

    90 84
  • SAVE 7%
    Add to cart

    Birbal The Just

    90 84
  • Out Of Stock SAVE 7%
    Read more

    Bird Stories

    70 65
  • Out Of Stock SAVE 7%
    Read more

    Birds In Your Backyard And Beyond

    299 278
  • Out Of Stock SAVE 7%
    Read more

    Boys Will Be Boys

    799 743
    Have you ever been told ‘Toughen up!’ or ‘Pink is a girl’s colour!” or ‘Boys don’t cry!”?
    Are all the men you hear about cricketers, movie stars and YouTubers, maybe an occasional business tycoon?
    Well, here are the stories of forty-five Indian men who dared to be different. A sailor who circumnavigated the globe. A designer who took Indian fashion to Paris. A doctor who revived rivers. A barefoot artist. Rocket scientists, entrepreneurs, journalists, writers and activists. Men who followed their heart and changed people’s lives. Read about them. Talk about them. Get inspired!
    Boys will be boys – go show the world the best way to be one!