Showing 17–32 of 50 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கன்னிநிலம் / Kanninilam

    200 186
  • SAVE 7%
    Add to cart

    குகைகளின் வழியே / Kugaigalin Vazhiye

    160 149
  • Out Of Stock SAVE 7%
    Read more

    குமரித்துறைவி / Kumarithuravi

    195 181

    1311 ல் டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக் காபூரின் படையெடுப்பின்போது மதுரையில் இருந்து மீனாட்சியம்மனையும் சுந்தரேசரையும் அன்றைய வேணாட்டுக்கு கொண்டுவந்து ஆரல்வாய்மொழி அருகே உள்ள பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்தில் மறைத்து வைத்தனர் என்பது வரலாறு . 1368 வரை மீனாட்சியம்மன் ஆரல்வாய்மொழியில் இருந்தாள் . அங்கிருந்து மீண்டும் மதுரைக்குக் கொண்டு செல்லப்பட்டாள் . அந்த வரலாற்றுப் பின்னணியில் எழுதப்பட்டது இந்நாவல் . ” இது ஒரு மங்கலப்படைப்பு , முற்றிலும் மங்கலம் மட்டுமே கொண்ட ஒன்று ” என்று ஆசிரியர் குறிப்பிடுகிறார் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கொற்றவை / Kottravai

    650 605
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சங்கச் சித்திரங்கள் / Sanga Sithirangal

    220 205
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சொல்முகம் / Solmugam

    170 158
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சொல்முகம் / Solmugam

    215 200
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஜெயமோகன் குறுநாவல்கள் / Jeyamohan Kurunovelgal

    350 326
  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஜெயமோகன் சிறுகதைகள் / Jeyamohan Sirukathaigal

    750 698

    கதை என்ற வடிவின்மீது எனக்குத் தீராத மோகம் உண்டு , தொடக்கம் , முடிச்சு , முதிர்வு என்ற அமைப்பு உள்ள கதையின் செவ்வியல் வடிவம் மனித குலத்தின் சாதனைகளில் ஒன்று என்றே நான் எண்ணுகிறேன் . காண தமிழில் பெரும்பாலான படைப்பாளிகளின் பெருந்தொகைகளில் ஒரேவகை ஆக்கங்களையே முடியும் . இந்தத் தொகுப்பில் ஒரே வகையான சிறுகதைகளைப் பார்க்க இயலாது . துல்லியமான யதார்த்தச் சித்திரிப்பு , முழுமையான மிகை புனைவு , புராணப்புனைவு , சமூகச் சித்திரிப்பு , கட்டுரையின் தன்மை கொண்ட கதைகள் , வெறும் படிமங்களால் ஆன கதைகள் என்று பலவிதமான கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன . வடிவத்தை , மொழிநடையை , கருப்பொருளை மாற்றியபடி , தாவியபடி இந்தக் கதைகள் இருப்பதைக் காண்கிறேன் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    தங்கப்புத்தகம் / Thangaputhagam

    330 307

    இவை பெரும்பாலும் திபெத்தில் நிகழும் கதைகள் . திபெத் ஒரு தங்கப்புத்தகம் . வாசிக்க வாசிக்க விரிவது , வாசிப்பவர் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருள் அளிப்பது . மானுடத்திலிருந்து தனித்து ஒதுங்கி நின்றிருந்த ஒரு பண்பாடு அது . நித்ய சைதன்ய யதி ஒருமுறை சொன்னதுபோல ‘ கெட்டுப்போகாமலிருக்க குளிர்சாதனப்பெட்டிக்குள் வைத்து பாதுகாக்கப்பட்ட பண்பாடு . மானுடம் இழந்தவை பல அங்கே சேமிக்கப்பட்டிருந்தன . ஆகவேதான் திபெத் அத்தனை மர்மமான கவர்ச்சி கொண்டதாக இருக்கிறது . மீளமீள மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறது . இந்தக்கதைகள் திபெத்தை ஒரு கதைக்களமாகக் கொண்டவை என்பதைக் காட்டிலும் ஒருவகை குறியீட்டு வெளியாகக் கொண்டவை என்று சொல்வதே பொருத்தமானது . கனவில் எல்லாமே குறியீடுகள் . ஒரு கனவுநிலமாகவே இதில் திபெத் வருகிறது . இது மெய்யான திபெத் அல்ல . இது நிக்கோலஸ் ரோரிச் தன் ஓவியங்களில் சித்தரித்த திபெத் . ஆழ்படிமங்கள் வேர்க்கிழங்காக உறங்கும் நிலம் . அத்தனை பொருட்களும் குறியீடுகளாக முளைத்தெழும் மண் . இந்தக்கதைகளில் ஒரு கதையிலிருந்து இன்னொரு கதைக்கு நீண்டுசென்று வலுப்பெறும் ஒரு மெய்த்தேடல் உள்ளது . ஆகவே ஒவ்வொரு கதையும் இன்னொன்றால் நிரப்பப்படுகிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    துளிக் கனவு / Thuli Kanavu

    140 130
  • SAVE 7%
    Add to cart

    தேவி / Devi

    320 298

    இத்தொகுப்பின் கதைகளில் உள்ள பொதுக்கூறு என பெண்மையின் ஜாலங்களைச் சொல்லலாம் . வாழ்க்கையுடன் விளையாடிக்கொண்டிருக்கும் லீலையின் நாயகி , வாழ்க்கையை தன் கையில் எடுத்து ஆடும் தேவி . இந்த முகங்களை எழுதும்போது ஆசிரியனாக நான் அகத்தே புன்னகை கொண்டிருக்கிறேன் . அப்புன்னகை இக்கதைகளிலும் உள்ளது . இன்று பெண்மையின் இந்த ஜாலங்களை தந்தையின் இடத்தில் இருந்துகொண்டு ஆடுக மகளே என்று சொல்லுபவனாக ஆகியிருக்கிறேன் . இக்கதைகளின் நுட்பங்கள் என நான் நினைப்பது பெண் அளிக்கும் பாவனைகளை , அவை மெய்யாக வெளிப்படுபவையும்கூட . மண்ணின் பாவனைகளே பருவங்களும் பொழுதுகளும் என்பதுபோல . அவையே நம் வாழ்வின் அத்தனை அழகுகளையும் தீர்மானிக்கின்றன .

  • SAVE 7%
    Add to cart

    நத்தையின் பாதை / Nathaiyin Paathai

    100 93

    இலக்கியம் விந்தையானதொரு கலை . முதன்மையாக கலையென நிலைகொள்கிறது . எது கற்பனையை தன் ஊடகமாக கொண்டுள்ளதோ அது கலை . ஆனால் இலக்கியமென்னும் அறிவின் அனைத்துக் கிளைகளையும் தொட்டு விரிவதும்கூட . ஆகவே அது ஓர் அறிவுத்துறையாகவும் நிலைகொள்கிறது . ஆகவே அது பிற கலைகள் எவற்றுக்கும் இல்லாத விரிவை அடையமுடிகிறது . பிற கலைகளைப்போல் அன்றி நேரடியாகவே சமூக உருவாக்கத்தில் , அரசியலில் பங்கெடுக்க முடிகிறது . கலை அந்த ஊடாட்டத்தின் சில புள்ளிகளை இக்கட்டுரைகள் தொட்டுப் பேசுகின்றன . பெரும்பாலும் சிந்தனைக்குரிய சில திறப்புகளை உருவாக்குவதை , சில வினாக்களை முன்வைப்பதை மட்டுமே செய்கின்றன . இலக்கியம் எழுதுவது , வாசிப்பதனால் மட்டுமல்ல தொடர்ச்சியான விவாதத்தாலும் நிலைகொள்ளவேண்டிய ஒன்று . இலக்கியத்தை அதன் வெவ்வேறு களங்களை முன்வைத்து விவாதிக்கும் இக்கட்டுரைகள் இலக்கியத்தை ஓர் அறிவியக்கமாக நிலைநிறுத்தவும் அதன் கலைப்பரப்பை விரிவாக்கவும் முயல்பவை

  • Out Of Stock SAVE 7%
    Read more

    நாளும் பொழுதும் / Naalum Pozhuthum

    170 158