Showing the single result

  • SAVE 7%

    கூண்டுப் பறவை ஏன் பாடுகிறது ? / I Know Why the Caged Bird Sings

    300 279
    எழுத்தாளர் , கவிஞர் , சமூகச் செயல்பாட்டாளர் , நடிகை , பாடகி , பத்திரிகையாளர் , திரைப் படைப்பாளர் – எனப் பன்முகமாய் இயங்கியவர் மாயா ஏஞ்சலோ .
    கறுப்பெழுத்தின் முன்னோடி.மார்ட்டின் லூதர் , மால்கம் எக்ஸ் ஆகியோரின் சமூக இயக்கங்களில் பங்கேற்றவர்.அமெரிக்கத் தென்பகுதிப் புறநகரொன்றில் இளமையைக் கழித்தவர் . கறுப்பினப் பெண்ணாக ஏற்றத்தாழ்வு , வறுமையை அனுபவித்தபோதிலும் நம்பிக்கையை சாதனையை கொண்டாட்டத்தை எழுத்தாக்கியவர் .
    ஆப்ரோ – அமெரிக்க ஆன்மாவின் பெருமித அடையாளம் இவரது படைப்புகள் . தனது ஆற்றலையும் மீட்டெழுச்சியையும் சுயசரிதையாக எழுதியிருக்கிறார் . தமிழுக்கு ஒருசில கவிதைகள் அறிமுகமாகியுள்ள நிலையில் மாயா ஏஞ்சலோவின் சுயசரிதை ஒரு முழுநூலாக வெளிவருவது இதுவே முதல்முறை ,
    Read more