Showing all 12 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இலக்கில்லாப் பயணங்கள் / Ellakkkilla Payanagal

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    நிலம் / Nilam

    150 140

    தமிழில் இன்று இயங்கிவரும் எந்த எழுத்தாளனும் அறியாத விளிம்புநிலை மனிதர்களின் பிரதேசங்களை அறிந்திருப்பவர் பவாசெல்லதுரை மட்டுந்தான் . பொதுப் பார்வையின் வெளிச்சத்தில் படாத வேட்டைக்கார நரிக்குறவர்களையும் , இனத் தொழிலாக களவைக் கைக்கொண்டிருக்கும் உப்புக்குறவர்களையும் , எலி , பாம்புகளை வேட்டையாடிக் கொண்டு , உபதொழிலாக வீடுபுகுந்து திருடும் இருளர்களையும் , கிணறு வெட்ட குழுவாக வரும் ஒட்டர்களையும் இவர் கதைகளைத் தவிர வேறெங்கும் காணமுடியாது .
    இவரின் கதையுலகில் நுழைந்துவிட்டால் எதிர்ப்படும் விநோதங்கள் எல்லாமே அபூர்வமானவை . மல்லாட்டையை உரித்தால் வெளியே வரும் ரோஸ்நிற தேவதைகளும் , மரங்களில் கொத்துக்கொத்தாகப் பூத்திருக்கும் சி றுவர்களும் , கிணறு வெட்டும்போது புதுத்தண்ணி மண்ணைப் பிளந்து கொண்டு பீறிடும்போது வளையல்களைக் கழற்றி அந்தக் கிணற்றுக்குள் எறிபவளும் , அப்பா அடிப்பதற்கு உயர்த்திய கையைப் பிடித்து முறுக்கியவனும் மறக்க முடியாத நுட்பமான வாசி ப்பனுபவத்தை வாசகர்களுக்கு அளிப்பவர்கள் .
    ஜி.குப்புசாமி

  • Out Of Stock SAVE 7%
    Read more

    பஷீரின் அறை அத்தனை எளிதில் திறக்கக்கூடியதல்ல / Basheerin Arai Athanai Elithil Thirakakudiyadhalla

    150 140

    நம் வாழ்நாளின் இறுதி இதுதான் என அச்சமூட்டிய பிரளயம் சென்னையை ஆக்ரமித்தபோது உன் நிறைமாத கர்ப்பத்தின் துயர்போக்க , அந்த அடரிருளில் நடக்கத் திராணியற்று சாலையோர நடைபாதையில் நீ அமர்ந்த அக்கணத்தில்தான் , நான் முதன்முதலில் பவாவை உனக்காக வரைய ஆரம்பித்தேன் . கொண்டாட்டங்களின் குதூகலம் முடிந்து தெளிவடையும் ஆகாயத்தைப் பற்றி நீ சொன்ன வர்ணனைகளின் கோடுகளினூடே நான் பவாவின் ‘ நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை ‘ என்ற அக்கதையை உனக்காகச் சொல்ல ஆரம்பிக்கிறேன் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    மேய்ப்பர்கள் / Meypparkal

    300 279
    படைப்பாளிகளின் அணுக்கச் சூடில்லாமல் , பவா , சில மணி நேரங்களை கூட உங்களால் கடந்துவிட முடியுமா எனத் தெரியவில்லை .
    அணுக்கச் சூட்டின் தேடுதலும் , அந்த அனுபவம் தந்த உன்மத்தமும் தான் இந்நூல் முழுதும் நிரம்பியிருக்கிறது .
    “ ஒரு நாகரீக சமூகத்தின் முதன்மை சிம்மாசனம் எப்போதும் கலைஞனுக்குதான் ” எனும் வரிகளில் கலைஞனின் ராஜபாட்டையின் விஸ்தாரம் என்னவென்று சொல்கிறார் பவா .
    உன்மத்தம் மட்டுமல்ல .. நெகிழ்ந்தோ , கனிந்தோ , மருகியோ , துக்கித்தோ , மௌனித்தோ இருக்கும் ஏதோவொரு மனவெளியில் இந்த எழுத்து நம்மை நிறுத்தும் .
    காயத்ரி ( USA )
  • Out Of Stock SAVE 7%
    Read more

    எல்லா நாளும் கார்த்திகை / Ella Nalum Karthigai

    200 186
  • Out Of Stock SAVE 7%
    Read more

    டொமினிக் / Dominic

    100 93