Showing all 7 results

  • SAVE 8%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%
  • SAVE 7%

    தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள் / Thanjai Prakash Sirukathaigal

    450 419
    வாழ்வின் திரா ஆச்சரியங்களும் , முடிவற்றுத் தொடரும் காமத்தின் தீண்டல்களும் கொண்டவர்களாக தஞ்சை ப்ரகாஷின் கதை மாந்தர்கள் வலம் வருகிறார்கள் . ப்ரகாஷ் , அசட்டுத்தனமான , மிகையுணர்ச்சியற்ற நிதானம் கொண்ட கதைசொல்லி , வீழ்ச்சியுற்ற , தோல்வியடைந்த மனிதர்களை இவரது கதைகளில் நிறைய சந்திக்கலாம் . தன்னைத்தானே கேள்விக்குள்ளாக்கிக் கொள்கிறவர்களாக அவர்களை நாம் தெரிந்து கொள்கிறோம் . நன்றாக வாழ்ந்தவர்கள் , காலத்தால் சிதிலமுற்று தங்களின் கதையை அசைபோடுவது மிகுந்த மனச்சவாலுக்குரிய ஒன்று . துரோகங்கள் , புறக்கணிப்புகள் , ஏமாற்றங்கள் என எல்லாச் சோதனைகளையும் சந்தித்து இடிபாடடைந்து , கைவிடப்பட்ட பழைய வீட்டைப்பார்ப்பதற்கு ஒப்பானது . அதிலிருந்து மனதைச் சுத்திகரித்து மீள்வதற்கு , கடும் பிரயத்தனமும் , அசாத்திய நம்பிக்கையும் தேவை . வாழ்க்கையின் பிரம்மாண்டமான பகாசுரச் சக்கரங்களின் கீழ் நசுங்கி வதைபடும் மனித மனங்களில் உறவுகளுக்கிடையே ஏற்படுகிற சிக்கல்களால் , கீழ் – மேல்நிலைகளுக்கு நாம் தள்ளப்படுகிறோம் . ப்ரகாஷ் தன் கதைகளின் வழியே அறியத் தருகிற மன அமைப்புகளை உள்வாங்கிக் கொண்டால் , எதன் பொருட்டு இச்சிக்கல்கள் நம்மை அலைக்கழிக்கின்றன என்ற ஓர் இழையை உணரமுடிகிறது . முடிவற்று எழுகிற காமம் , ஒளிக்கப்படுகிற , அடக்கப்படுகிற அந்தரங்க உடல் எழுச்சிகள் , அதனால் ஏற்படுகிற குழப்பமும் , சோர்வும் , அலைக்கழிப்புகளும் முடிவற்ற நெடுங்கதையாகக் காலங் காலமாகத் தொடர்வதைப் புரிந்து கொள்ளலாம் .
    பொன் . வாசுதேவன்
    Read more
  • SAVE 7%
  • SAVE 7%