Showing the single result

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கதை கேட்கும் சுவர்கள் / Kathi Katkum Suvargal

    350 326
    வாழ்வு தெளிந்த நீரோடையாய்ப் போய்க் கொண்டிருப்பதில் என்ன சுவாரசியம் இருக்கிறது ? அது தன் கோர நாக்குகளை நீட்டி நம்மை , சில நேரங்களில் நம் மொத்த வாழ்வையும் பலி கேட்கிறது . தலைகீழாய்ப் புரட்டிப்போட்டு ஒன்றுமே தெரியாதது மாதிரி நின்று வேடிக்கையும் பார்க்கிறது .
    உமா ப்ரேமன் என்கிற இம்மனுஷியை இது தன் சகல அகங்காரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் அலைக்கழித்தது .
    இதன் காயங்கள் எதுவுமே தனதில்லையென , நேற்றிரவு பெய்த மழையில் புத்தம்புதிதாய்ப் பூத்து நிற்கிறாள் . அதனால் மட்டுமே அவள் வாழ்வு புத்தகமாகிறது .