Showing 97–112 of 142 results

  • SAVE 7%
    Add to cart

    நீலப்பசு / Neela Pasu

    250 233
    லதானந்தின் கதைகள் அருவிபோல விழுந்து , வனங்களில் புகுந்து , சமவெளிகளில் பாய்ந்தோடும் ஆறுகள் போன்றன . கதைகளில் அவரது அனுபவங்களுடன் , கதைமாந்தர்கள் அனைவரும் மண்ணின் மொழி பேசி உலவிக்கொண்டிருப்பார்கள் . காரணம் , லதானந்த் பணியாற்றிய வனத்துறையும் , அவருடன் பழகிய மனிதர்களும்தான் .
    வனத்துறை அதிகாரியாக காடுகளில் பயணித்து , காட்டுநடப்பும் , நாட்டுநடப்பும் அறிந்தவர் என்பதால் வனவிலங்குகள் , அருவிகள் , மரம் , செடிகொடிகளையும் , அதையொட்டி வாழும் பழங்குடிமக்களின் இயல்புகளையும் கதைகளில் இணைத்து சுவாரசியமாக்கி இருக்கிறார் .
    ‘ கடைசிக் குறிப்பு ‘ , ‘ தொர்சானி ‘ போன்ற கதைகளில் , காடுகளில் நிகழும் அமானுஷ்ய சக்திகளையும் , வனங்களின் வினோதங்களையும் மர்மநடையில் , எதிர்பாராத முடிவுகளோடு அமைத்திருக்கிறார் .
    நகரங்களில் நிகழும் கதைகள் , நகைச்சுவை உணர்வையும் , நம் நிஜ வாழ்வில் அன்றாடம் நடக்கும் சம்பவங்களின் உணர்வையும் தருகின்றன .
    மரஞ்செடிகொடிகளின் தாவரவியல் பெயர்களையும் , நீலப் பசு , ( நீல்கை ) போன்ற வனவிலங்குகளின் பெயர்களையும் அறிமுகப்படுத்தும் உத்தி வியக்க வைக்கிறது .
  • SAVE 7%
    Add to cart

    நீலப்பசு/ Neela pasu

    250 233
  • SAVE 7%
    Add to cart

    நைவேத்யம் / Naivethyam

    160 149
    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியருகே ஆண்டிபட்டி என்னும் சிற்றூரில் பிறந்தவர் . தமிழ்ச் சிறுகதைகளுக்கும் நாவல்களுக்கும் சொந்த முகம் கொடுத்தவர்கள் என்று சிலரை வரிசைப்படுத்தினால் அதில் இவருக்கும் இடமுண்டு . மொழிவளம் நிறைந்த இவரது புனைவுகளில் மண்மீதான ரசனையும் பிரியமும் அமுங்கி அடித்தட்டு மக்களின் குரல்கள் ஓங்கியொலிப்பதைக் கேட்கலாம் .
    சாகித்ய அகாடமி விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவர் . இவரது நூல்கள் ஆங்கிலம் , இந்தி , வங்காளம் , பிரெஞ்சு ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன .
    கூட்டுறவுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் . தற்போது கோவில்பட்டியில் வசித்து வருகிறார் .
    தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்துக்காக தீப்பெட்டித் தொழிலில் குழந்தை உழைப்பை மையமாகக் கொண்டு ‘ கருவேலம் பூக்கள் ‘ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் . அது தமிழக அரசு விருது பெற்றது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பாற்கடல் / Paarkadal

    180 167
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பால காண்டம் / Bala Kandam

    90 84
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பின்னப் புதுமை / Pinnai Pudhumai

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பிரபஞ்சன் கட்டுரைகள் / Prabanjan Katturaikal

    170 158
  • SAVE 7%
    Add to cart

    புது டில்லி / New Delhi

    180 167
  • SAVE 7%
    Add to cart

    புவித் தோன்றலும் மனிதகுல வரலாறும் / Puvi Thondralum Manithakula Varalaarum

    180 167
    புவித் தோன்றலும் , மனிதகுல வரலாறும் ‘ என்ற பொருளுக்கு பல்லாயிரம் ஆண்டுகளாகச் சரியான பொருள் விளக்கம் கிடைக்காமல் தடுமாறிய அறிவியல் உலகின் தீரா குழப்பத்திற்கு தீர்வு சொன்னவர்கள் , ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும் முன்னும் மாமேதைகள் மூன்று பேரைத் தவிர வேறு யாரும் இல்லை …
    முதலாமவர் , சமூக விஞ்ஞானி மாமேதை கார்ல் மார்க்ஸ் .
    இரண்டாமவர் , உயிரியல் பரிணாம வளர்ச்சியை இவ்வுலகத்திற்குப் பறைசாற்றிய மாமேதை சார்லஸ் டார்வின் .
    மூன்றாமவர் , எவனும் இவ்வுலகைப் படைக்கவில்லை … இவ்வுலகம் இப்படித்தான் தோன்றியது என ஒட்டுமொத்த மதக் கோட்பாட்டு கட்டுக்கதைகளையும் சுக்குநூறாய் உடைத்தெரிந்த மாமேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் .
    ‘ வர்க்கபேத சமுதாயக் கொடுமைகளுக்கு மாற்றுச் சமுதாயம் இருக்கிறது , அது மனிதகுலத்திற்குள்தான் ஒளிந்திருக்கிறது , உழைப்பைச் சமூகமயமாக்கி , படைப்பைப் பகிர்ந்து கொள்ளும் மனித தர்ம பண்பாட்டைச் சட்டமாக்கினால் , வர்க்கபேத ஏற்றத்தாழ்வு வாழ்க்கைமுறையில் மனித இனத்திற்குள் வறுமையும் துன்பமும் வர வாய்ப்பே இருக்காது ! என்பதை மாமேதை காரல் மார்க்ஸ் கண்டுபிடித்து இந்த உலகுக்கே அறிவித்தார்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பூமணி அவர்களின் 3 புத்தகங்கள்

    400 372
  • SAVE 7%
    Add to cart

    பூமணி/ poomani

    550 512
  • SAVE 7%
    Add to cart

    பூவரசம் வீடு / Poovarasam veedu

    200 186