Showing 17–32 of 34 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    தொல்காப்பியமும் அல்-கிதாப்பும் / Tholkaapiyamum Al-kithapum

    325 302

    த.சுந்தரராஜ் உலகச் செம்மொழிகளின் முதல் இலக்கணங்களைத் தமிழின் தொலகாப்பியத்தோடு ஒப்பீடு செய்வதில் ஈடுபாடுடையவா : இந்நூலில் அறிபு மொழியின் முதல் இலக்கணமாக விளங்கும் அல் – கிநாப்பையம் ( கி.பி. 800 ) , தமிழின் முதல் இலக்கணமாக விளங்கும் தொலகாப்பியத்தையும் ( கி.மு. 300 500 ) ஓலியியல் நோக்கில ஓப்பீடுகிறார் . காலம் , இடம் , மொழிக்குடும்பம் என அனைத்திலும் இருவேறு துருவங்களாக விளங்கும் இவ்விகு மரபிலக்கணங்களின் தனித்தன்மைக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவததை , அவற்றிற்குள் உள்ள ஒற்றுமைக்கும் கொடுக்கிறார் . அவ்வோற்றுமைக் கூறுகளின் வழி தமிழுக்கும் அற்புக்கும் உள்ள இலக்கண உறவிற்கான அகச்சான்றுகளைத் தேடுகிறார் , தமிழுக்கும் அற்புக்கும் இடையில் நாம் கண்டடைந்த வாணிப உறவைத் தொடர்ந்து , இலக்கண உறவிற்கான இந்த மொழியியல் தேடுதல் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது . மொழியியலா ? வரையறுத்துள்ள கிரேக்கம் , இலத்தீன , ஹீபரூ . அற்பு . சீனம் , சமஸ்கிருதம் , தமிழ் என்னும் ஏழு செவ்வியல் இலக்கண மரபுகளுள் சமஸ்கிருத இலக்கண் மரபோடு கூடிய தமிழ் இலக்கண ஒப்பாய்வுக்குப் பின் , பிறிதொரு செவ்வியல் இலக்கண மரபோடு ஒப்பீட்டு ஆயும் முதலாவது நூல் என்ற பெருமை ‘ தொல்காப்பியமும் அல – கிநாட்டம் ‘ என்னும் இந்நூலுக்கு உண்டு .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    நீடாமங்கலம் / Niitaamankalam

    175 163
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பாரதியும் காந்தியும் / Bharathiyum Gandhiyum

    250 233

    மகாத்மாவும் மகாகவியும் 1919 இல் நேரில் சந்திக்கும் முன்பே ஒருவர் முயற்சியை ஒருவர் அறிந்தவராக இருந்திருக்கின்றனர் . காந்தியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து உற்றுநோக்கி வந்த பாரதி , கட்டுரை , கவிதை , கருத்துப்படம் எனப் பன்முக நிலையில் காந்தியைப் பதிவுசெய்திருக்கிறார் . தென்னாப்பிரிக்காவில் இருந்தபோதே பாரதியின் முயற்சிகளை அறிந்திருந்த காந்தி , பாரதி மறைவிற்குப் பிந்தைய காலகட்டத்தில் ‘ யங் இந்தியா ‘ , ‘ நவஜீவன் ‘ இதழ்களில் பாரதியைப் பற்றி எழுதியிருக்கின்றார் ; பாரதி பாடல்களின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருக்கிறார் . பாரதி பெயரைத் தம் கைப்படத் தமிழில் எழுதிப் போற்றியிருக்கிறார் … இந்த வரலாற்றை விரிவாகத் தமிழ்ச் சமூகத்தின் கவனத்திற்குக் கையளிக்கின்றது இந்நூல் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    மாமல்லபுரம் புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும் / Maamallapuram Pulikkukayum Kirushna Mantapamum

    225 209
    உலகக் கலைவெளியில் வேறெங்கும் காணவியலாத விந்தையான படைப்பு மாமல்லபுரம் சாளுவன் குப்பத்துப் புலிக்குகை
    எத்தனையோ விளக்கங்களைப் பெற்றுள்ள இச்சின்னம் , சிவனுக்கும் துர்க்கைக்குமான கூட்டுக்கோயில் என்பதையும்
    கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து கண்ணன் ஆயர்களையும் ஆநிரைகளையும் காத்த சிற்பத்தொகுதி
    சங்க இலக்கிய முல்லைத்திணைப் பாடல்களை உள்வாங்கிய படைப்பு என்பதையும் மாமல்லைக் குன்றையே கோவர்த்தனமாகச் சமைத்த வியக்கவைக்கும் ஓர் அற்புத இயங்கு சிற்பம் என்பதையும் நிறுவுகிறது இந்நூல் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மூதாதையரைத்தேடி / Moothathayaraithedi

    325 302
  • Out Of Stock SAVE 7%
    Read more

    மெட்ராஸ் 1726 / Medraas 1726

    250 233
    காலனித்துவக் கால ஐரோப்பியரது ஆவணங்கள் கடந்த 600 ஆண்டு காலத் தமிழ்நாட்டு வரலாற்றை அறிந்துகொள்ள உதவும் முதன்மை ஆவணங்களாகத் திகழ்கின்றன . அரசியல் , வணிகம் , வாழ்வியல் , சமயம் , சமூகம் என பலதரப்பட்ட தகவல்களை இவை வெளிப்படுத்துகின்றன . இந்த நூல் 18 ஆம் நூற்றாண்டில் மெட்ராஸ் நகர அமைப்பு , சமூக அமைப்பு , ஐரோப்பியரும் உள்நாட்டு மக்களும் இணைந்து வாழ்ந்த சூழல் போன்றவற்றை நேரடி ஆவணக் குறிப்புகளால் பதிவாக்கிப் படம்பிடித்துக் காட்டுகின்றது . மெட்ராஸ் நகரில் இன்றைக்கு 250 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட காசு வகைகள் , தண்ணீரைக் காசு கொடுத்து வாங்கிய செய்திகள் , கடைவீதிகள் , ஒவ்வொரு வீட்டிலும் நிறைந்திருந்த ஏராளமான தாவர வகைகள் , ஐரோப்பியர் உணவுத் தயாரிப்பு , பல நாடுகளிலிருந்து மெட்ராஸுக்கு வந்த கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் , உள்ளூர் மக்களைப்பற்றி ஐரோப்பியர் கொண்டிருந்த கருத்துக்கள் பற்றியும் பேசுகிறது .
    பெஞ்சமின் சூல்ட்சேவின் குறிப்புகளை ஜெர்மன் மூல வடிவிலிருந்து சுபாஷிணி மொழிபெயர்த்து வழங்கியிருக்கின்றார் . கூடுதலாக நூலில் வழங்கப்பட்டுள்ள இரண்டு வரைபடங்களும் சென்னையின் படிப்படியான வளர்ச்சியைக் காட்டுகின்றன . இன்றைய சென்னையின் ஆரம்பகால நகர உருவாக்கத்தையும் சூழலையும் அறிந்துகொள்ள இந்நூல் முதன்மைத் தரவுகளை முன்வைக்கின்றது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வ.உ.சி.யும் பாரதியும் / Va.U.Si.Yum Bharathiyum

    240 223

    இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இரு பேராளுமைகள் வட்சியம் பாரதியும் . இருவருமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வெருசபை போராட்டக் கட்டமான சுநேசி இயக்கத்தின் சூழந்தைவர் ஒே காலகட்டத்தில் ஒரே அரசியல் பின்னணியில் ஒன்றாகயே வெளிச்சத்திற்கு வந்தவர்கள் , 1800 இல் தொடங்கி மறையம்வரை இருவருக்குமிடையே ஆவணப்படுத்துகிறது இந்நூல் . உர்ச்சிப்பாங்கானதொரு நட்பு வளர்ந்து செழித்தது . அந்தக் காவிய பை பாரதியைப் பற்றி உட்.சி , எழுதிய நினைவுக் குறிப்புகளையம் , வட்சியைப் பற்றிப் பாரதி பல்வேறு சமயங்களில் எழுதிய கட்டுரைகள் , கவிதைகள் , நூல் மதிப்புரைகள் , கருத்துப்படங்கள் , விளம்பாங்கள் முதலானவற்றையும் இந்நூல் கொண்டுள்ளது . தமிழ் எழுத்து , சீர்திருக்கம் பற்றி வசிக்கும் பாரதிக்கும் இடையே நடைபெற்ற டானதொரு விவாதமும் முழுமையாக நூலாக்கம் பெறுகின்றது . இருவரின் நட்பையும் , ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன . அக்கால் வரணற்றையும் ஒருங்கே விளக்ரிக்காட்டும் வேறு பலட இவற்றை நேர்த்தியாகத் தேடித தொகுத்துள்ள ஆ.இரா.வேங்கடாசலபதி இவற்றின் பின்னணியை விளக்கும் பதிப்புரையை எழுதியுள்ளார் ,

  • Out Of Stock SAVE 7%
    Read more

    வாய்மொழிக் கதைகள் / Vaimozhi Kathaigal

    145 135
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வேலூர்ப் புரட்சி 1806 / Vellore Puratchi 1806

    325 302

    1806 ஜூலை 10. அதிகாலை இரண்டு மணி . வேலூர்க் கோட்டை . ஏறத்தாழ 500 இந்தியப் படை வீரர்கள் அதன் ஐரோப்பியர் குடியிருப்புக்குள் நுழைந்து ஏராளமான வெள்ளை இன அதிகாரிகளையும் போர்வீரர்களையும் சுட்டுக் கொன்றனர் . கர்னல் ராபர்ட் கில்லெஸ்பி என்ற தளபதியின் தலைமையில் ஆங்கிலேயர் படை வெளியூரிலிருந்து வரும்வரை அவர்களது கிளர்ச்சி எந்த எதிர்ப்புமில்லாமல் நீடித்தது . பின்னர் நடந்த கடும் மோதலில் எண்ணற்ற இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர் . தப்பியோடிய நூற்றுக்கணக்கானோரை ஆங்கிலப் படையினர் விரட்டிக் கொன்றனர் . கைது செய்யப்பட்டவர்களை இராணுவ நீதிமன்றம் விசாரித்துத் தண்டித்தது . 1806 இல் நடந்த இந்நிகழ்வை வேலூர்ப் படுகொலை , வேலூர்க் கலகம் , வேலூர் எழுச்சி , வேலூர்க் கிளர்ச்சி , வேலூர்ப் புரட்சி எனப் பலவாறு வரலாற்றறிஞர்கள் வர்ணித்துள்ளனர் . வேலூர்க் கிளர்ச்சிக்கான காரணங்கள் , நடந்த நிகழ்வுகள் , நிகழ்வுகளுக்குப்பின் கம்பெனி அரசு எடுத்த நடவடிக்கைகள் , அவற்றின் விளைவுகள் , முதலானவற்றை இந்நூல் ஆய்வு செய்கிறது . வேலூர் நிகழ்வுகள் எவ்வாறு தென்னிந்தியாவின் பிற பகுதிகளிலும் எதிரொலித்தது என்பதையும் விவரிக்கிறது . ‘ வேலூர்ப் புரட்சி ‘ முதல் இந்தியச் சுதந்திரப் போராகக் கருதப்படும் 1857 ஆம் ஆண்டின் இந்நூல் நிறுவுகிறது . பெரும் கிளர்ச்சிக்குக் கட்டியங்கூறுவதையும் பிரிட்டிஷ் நூலகம் ( லண்டன் ) , ஸ்காட்லாந்து தேசிய ஆவணக்காப்பகம் ( எடின்பரோ ) , தமிழ்நாடு ஆவணக்காப்பகம் , இந்திய தேசிய ஆவணக்காப்பகம் முதலானவற்றிலிருந்து திரட்டிய ஆவணங்களிலிருந்து இந்தியக் கண்ணோட்டத்தில் இந்நூலை எழுதியுள்ளார் கா.அ. மணிக்குமார் .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    இந்திய நாயினங்கள் / Intiya naayinankal

    190 177
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பனை மரமே பனை மரமே / Panai Maramee Panai Maramee

    450 419
  • Out Of Stock SAVE 7%
    Read more

    பெயரழிந்த வரலாறு / Peyarazinta Varalaaru

    290 270