Showing 385–400 of 466 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கிழவனும் கடலும் / Kizavanum Katalum

    125 116
  • Out Of Stock SAVE 7%
    Read more

    குடியேற்றம் / Kutiyeerram

    275 256
  • Out Of Stock SAVE 7%
    Read more

    குருதி ஆட்டம் / Kuruthi Attam

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    குற்றப் பரம்பரை / Kutrap Paramparai

    450 419
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கூனன் தோப்பு / Kuunan Tooppu

    325 302
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கூளமாதாரி / Kuulamaataari

    340 316
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கொற்கை / Korkai

    1,000 930
  • Out Of Stock SAVE 7%
    Read more

    கோபல்ல கிராமம் / Koopalla Kiraamam

    240 223
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சஞ்சாரம் / Sancharam

    340 316
    தமிழ் சமூகத்தின் அடையாளமாகக் கருதப்படும் நாதஸ்வரக் கலையைப் பற்றியதே சஞ்சாரம் நாவல் .
    வரலாற்றின் ஊடாக கரிசல் நிலத்தின் வாழ்க்கையை , அதன் விசித்திரங்களை விவரிக்கிறது இந்நாவல் .
    இன்றும் தொடரும் சாதிய ஒடுக்குமுறைகளையும் கிராமியக்கலைகளின் வீழ்ச்சியையும் கைவிடப்பட்ட விவசாயிகளின் துயரத்தையும் ஊடாடிச் செல்கிறது சஞ்சாரம் .
    கரிசல் நிலத்தின் ஆன்மாவை இசையாக உருவாக்கி தமிழ் நாவல் உலகில் புதிய சாதனை படைத்திருக்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன் .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சாயாவனம் / Caayaavanam

    225 209
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சில நேரங்களில் சில மனிதர்கள் / Sila Nerankalil Sila Manitharkal

    425 395
    வெகுஜன தளத்தில் இலக்கியபூர்வமான அதிர்வுகளை ஏற்படுத்திய எழுத்தாளர் ஜெயகாந்தன் ; அதற்குத் துணைநின்ற படைப்புகளில் முதன்மையானது சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ நாவல் .
    சமூகம் மறைமுகமாக ஈடுபடும் மீறல்களையும் வெளிப்படையாகப் போற்றும் ஒழுக்கமதிப்பீடுகளையும் கேள்விக்குள்ளாக்கும் படைப்பு இது . தன்னுடையதல்லாத காரணத்தால் பழிக்கு ஆளான பெண்ணைப் பொதுச்சமூகம் எவ்வளவு துச்சமாக மதிக்கிறது என்பதையும் அந்த உதாசீனத்தை அவள் எப்படித் தனது சுயமரியாதையாலும் சுயச்சார்பாலும் எதிர்கொள்கிறாள் என்பதையும் பரிவுடனும் பெருமிதத்துடனும் இந்த நாவலில் சித்திரிக்கிறார் ஜெயகாந்தன் . கலைநோக்குடனும் சமூகப் பார்வையுடனும் எழுதப்பட்ட இந்த நாவல் பெண்ணின் உளவியலையும் நேர்த்தியாகப் புலப்படுத்துகிறது .
    ‘ காலத்தின் அலைகளால் எற்றுண்ட பெண்ணான கங்கா எல்லாக் காலத்திலும் பெண்ணுக்கு இழைக்கப்படும் அவலத்தின் அடையாளமாக நிற்கிறாள் . ஒவ்வொரு காலத்திலும் பெண் நடத்தும் சமரைச் சொல்வதாலேயே இந்த நாவலின் மையமும் பொருளும் காலங்கடந்தும் நிலைபெறுகின்றன . அதுதானே ஒரு கிளாஸிக் படைப்பின் இலக்கணம் !
    அந்த இலக்கணத்தை ‘ சில நேரங்களில் சில மனிதர்கள் ‘ தெளிவாக முழுமைப்படுத்துகிறது .
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சூன்யப் புள்ளியில் பெண் / Women At Zero

    160 149