Showing all 2 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அறக்கயிறு / Arakkayiru

    150 140
    அறக்கயிறு ‘ ஒரு தனிமனிதன் தன் கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் நினைவோடையாகத்தான் தொடங் குகிறது . மெல்ல மெல்ல அது தமிழகத்திலும் அண்டை மாநிலங்களிலும் புதிய வரலாற்றைப் படைத்த , படைக்கும் சாதனையாளர்களின் வரலாற்றை இணைத்துக் கொண்டு ஓர் ஆற்றின் மிடுக்கோடு பயணிக்கிறது . ‘ எதை நீ நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் ‘ விவேகானந்தரின் விவேக வாசகம் . இது தலைக்காவிரியென்றால் ஜெயமோகனின் ‘ இன்றைய காந்தி ‘ இதன் அகண்ட காவிரி .
    பேரா . சாலமன் பாப்பையா
  • Out Of Stock SAVE 7%
    Read more

    சிந்தா நதி /Sinthanathi

    180 167