Showing 1–16 of 17 results

  • SAVE 7%
    Add to cart

    கொட்டு மேளம் / Kottu Meelam

    180 167
  • SAVE 7%
    Add to cart

    சிவப்பு ரிக்‌ஷா / Civappu Rikshaa

    225 209
  • SAVE 7%
    Add to cart

    அடி / Ati

    130 121
  • SAVE 7%
    Add to cart

    அன்பே ஆரமுதே / Anpee Aaramutee

    500 465
  • SAVE 7%
    Add to cart

    அமிர்தம் / Amirtam

    200 186
  • SAVE 7%
    Add to cart

    அம்மா வந்தாள் / Amma vanthaal

    225 209


  • SAVE 7%
    Add to cart

    உயிர்த் தேன் / Uyirt Teen

    290 270
  • SAVE 7%
    Add to cart

    கச்சேரி / Kacceeri

    275 256
  • SAVE 7%
    Add to cart

    சிலிர்ப்பு / Cilirppu

    425 395
  • SAVE 7%
    Add to cart

    செம்பருத்தி / Cemparutti

    575 535

    விழைவுக்கும் நடப்புக்கும் இடையில் எழும் முரண்பாடு , எதிர்பார்ப்புக்கும் நிகழ்வுக்கும் மத்தியில் நிகழும் ஊசலாட்டம் , இச்சைக்கும் அடக்கத்துக்கும் நடுவில் நிலைபெறும் உறவு , இவற்றை வெவ்வேறு காலப் பின்னணியில் வைத்து அலசும் புனைவு இந்நாவல் . சாமான்யனான சட்டநாதன் எல்லாரும் மதிக்கும் சட்டமாக நிமிர்ந்து நிற்க ஒன்றுக்கொன்று வேறுபட்ட மூன்று பெண்களின் காதல்கள் தூண்டுகோலாகின்றன . பரிவும் காமமும் பகையுமான இந்தக் காதல்களின் விளைவே சட்டநாதனின் ஆளுமையாகிறது . வாழ்க்கையாகிறது . குறும்பூக்களுக்கு நடுவில் மலர்ந்த செம்பருத்திகள் அந்தக் காதல்கள் . பெண்மையின் உருக்குத்திடத்தைப் பூவாக இழைத்து , தி . ஜானகிராமன் செய்திருக்கும் படைப்பு இது . சாதாரணமான கதையையும் அசாதாரணமான நுட்பங்களுடன் ஒரு பெருங்கதைஞன் சொல்ல முடியும் என்பதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இந்த நாவல்

  • SAVE 7%
    Add to cart

    நளபாகம் / Nalapaakam

    350 326
  • SAVE 7%
    Add to cart

    மரப்பசு / Marappacu

    290 270
  • SAVE 7%
    Add to cart

    மலர் மஞ்சம் / Malar Mancam

    690 642
    தி . ஜானகிராமனின் இரண்டாவது நாவல் ‘ மலர் மஞ்சம் ‘ . ‘ கிராம ஊழிய’னில் 1940 களின் தொடக்கத்தில் தொடராக வெளிவந்த ‘ அமிர்தம் ‘ போலவே இந்த நாவலும் ‘ சுதேசமித்திரன் ‘ வாரப்பதிப்பில் 1960 ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது . நாவலாசிரியராக தி . ஜானகிராமனுக்குக் கவனம்பெற்றுத் தந்த படைப்பும் இதுவே . பாத்திரச் சித்திரிப்பு , பின்புலவலு , மொழிச் சரளம் , வாசிப்பின் உயிரோட்டம் ஆகிய கூறுகளால் தனித்துநின்ற , நிற்கும் படைப்பு . மானுட சேஷ்டைகளைக் கூர்ந்துநோக்கும் தி . ஜானகிராமனின் தீரா வியப்பும் ஆண் – பெண் உறவுச் சிக்கல்கள் பற்றிய அவரது ஓயாத விசாரணையும் துலங்கும் நாவல் இது . பலதார மணம் , மரபை மீறிய காதல் என்று எழுதப்பட்ட கால அளவில் பேசப்பட்ட நாவல் இன்றைய வாசிப்பில் புதிய காலத்தின் கேள்விகளையும் முன்வைக்கிறது . நான்கு மனைவியரை மணந்துகொள்ளும் ஆண் அந்த உறவுகளின் சுமை தாளாமல் ஆன்மீகத்தில் அடைக்கலம் தேடுவது ஓர் இழை . அந்த உறவில் பிறந்த பெண் தனது உரிமையை மௌனமாக நிலைநாட்டுவது இன்னொரு இழை . இந்த இரு இழைகளிலிருந்து விரியும் கதை , பாலி என்ற பாத்திரத்தால் சமகாலத் தன்மை பெறுகிறது . தனது பிறப்புக்கு முன்பே குடும்பம் பேசிவைத்த ஆண் துணையை ஏற்பதா அல்லது தனது மனம் விரும்பும் துணையை வரித்துக்கொள்வதா என்ற பாலியின் தடுமாற்றமும் தேர்வுமே கதையை இன்றைக்கும் பொருந்தும் ஒன்றாக ஆக்குகிறது . ஒருவகையில் பாலி , அவளுடைய காலத்தை மீறியவள் . தனக்குத் தளை பூட்டிய மரபுகளை உடைத்தவள் . பாலியே தி . ஜானகிராமனின் பிற்காலப் பெண் பாத்திரங்களின் மூலப் பிரதிமை .
    சுகுமாரன்