Showing all 5 results
-
Add to cart
நினைவுப் பாதை / Ninaivu Pathai
₹275₹256தமிழ் நாவல் வடிவங்களின் எந்த வகைமைக்குள்ளும் அடங்க மறுக்கும் புதுக்குரல்கள் நகுலனின் நாவல்கள் . கதையம்சத்தை முற்றாகவே தவிர்த்து , கட்டுப்பாடற்ற மனவோட்டங்களை முழுக்கவும் நனவோடை உத்தியில் , மரபும் நவீனமும் இழையோடும் மொழிநடையில் வெளிப்படுத்துகிறது ‘ நினைவுப் பாதை ‘ நாவல் . ” கதை கூறும் முறையிலும் பேசுவது போல் அனாயாசமாய் எழுதிக்கொண்டு செல்வதிலும் வெளியாகும் ஆசிரியரின் ஒரு அபோதமான , கட்டற்ற தன்மை , மிகுந்த அழகாகப் படுகிறது ” என்று நகுலனின் ‘ நிழல்கள் ‘ நாவலின் முன்னுரையில் சுந்தர ராமசாமி கூறுவது இந்த நாவலுக்கும் பொருந்தும் .