Showing all 3 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    ஜீவனாம்சம் / Jeevanamsam

    150 140

    பிராமண விதவைப் பெண்ணாகிய சாவித்திரியின் மன உலகை நினைவோட்டமாக விவரித்துச் செல்கிறது நாவல் . ஆனால் அதற்குள் வாசகரை வெவ்வேறு கோணங்களுக்குள் நுழையச் செய்யும் நுட்பம் கைவந்திருக்கிறது . பெண்ணொருத்தியின் வாழ்வாகிய பெருவெளியைக் காட்டும் ஆற்றல் இதற்குள் பொதிந்திருக்கிறது .

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கூடுசாலை / Kuutucaalai

    150 140
  • Out Of Stock SAVE 7%
    Read more

    வாடிவாசல் / Vaativaasal

    100 93
    ஜல்லிக்கட்டு ஒரு வீர நாடகம் . அது விளையாட்டும்கூட . புய வலு , தொழில்நுட்பம் , சாமர்த்தியம் எல்லாம் அதுக்கு வேண்டும் . தான் போராடுவது மனிதனுடன் அல்ல , ரோஷமூட்டப்பட்ட ஒரு மிருகத்துடன் என்பதை ஞாபகத்தில் கொண்டு வாடிவாசலில் நிற்க வேண்டும் மாடு அணைபவன் . அந்த இடத்தில் மரணம்தான் மனிதனுக்குக் காத்துக்கொண்டிருக்கும் . காளைக்குத் தன்னோடு மனுஷன் விளையாடுகிறான் என்று தெரியாது . அதற்கு விளையாட்டிலும் அக்கறை இல்லை .
    அதை மையமாக வைத்துப் புனையப்பட்ட இந்தக் கதையில் ஜல்லிக்கட்டு பற்றிய வர்ணனை தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது . நுட்பமாகவும்கூட . ஒரு குறிப்பிட்ட வட்டாரத்துப் பேச்சு வழக்கிலேயே முழுக்க முழுக்க எழுதப பட்டது . படிக்கும்போது சிலிர்ப்பு ஏற்படுத்தும் கதை .