Showing the single result

  • Out Of Stock SAVE 7%
    Read more

    அரசியல் சிந்தனையாளர் புத்தர் / Arasiyal Sinthannaiyalar Buddhar

    350 326
    பௌத்தம் ஒரு மதமல்ல , ஓர் அரசியல் சிந்தனை . புத்தர் ஓர் அரசியல் சிந்தனையாளர் ; உலகின் பல சிந்தனையாளர்களுக்கும் தத்துவவாதிகளுக்கும் முன்னோடியாக விளங்குகிறார் ‘
    –காஞ்ச அய்லய்யா
    இன்றைய நவீன உலகம் அறிந்திருக்கும் பாராளுமன்ற நடைமுறை விதிகளைப் பௌத்தச் சங்கங்கள் அன்றே அறிந்திருந்தன ; அவற்றைப் பின்பற்றவும் செய்தன . இருக்கைகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் விதிகள் இருந்தன ; தீர்மானங்கள் கொண்டுவருவது குறித்தும் , தீர்மானங்கள் குறித்தும் , குறைவெண் வரம்பு , கொறடா , வாக்குகள் எண்ணுதல் , வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்களித்தல் , ஒருவர்மீது கண்டன தீர்மானம் கொண்டுவருதல் , ஒழுங்குமுறைப்படுத்துதல் , தீர்ப்பு வழங்குதல் போன்ற அனைத்திற்கும் விதிகள் இருந்தன . எனினும் , ஒருவரது பொருளாதார , சமுதாய , அரசியல் சுதந்திரத்தின் நடைமுறைச் செயல்பாட்டில்தான் பௌத்தத்தின் சாரம் இருக்கிறது . ஜனநாயகத்தின் வழிகாட்டியாகப் புத்தர் இருந்தார் . சுதந்திரம் , சமத்துவம் , சகோதரத்துவம் குறித்து தீவிரமாக அவர் பேசினார் ‘
    -அம்பேத்கர் , அரசியல் நிர்ணய சபை உரையில் ,