Showing all 3 results

  • Out Of Stock SAVE 7%
    Read more

    கடுவழித்துணை / Kaduvazhithunai

    150 140
    இந்தக் கதைகளில் இடம்பெறும் கிராம மக்களின் வாழ்க்கையும் . கிராமங்களின் நிலப்பரப்பும் மிகத் துல்லியமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன . நிலம் முக்கியக் கூறாக இருக்கிறது . பல கதைகளில் நிலமும் கால்நடைகளும் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன . விவசாயத்தை தொழிலாக மாற்றுவது என்பது மிக முக்கியமான விஷயமாக இந்தக் கதைகளில் தென்படுகிறது . தெப்பக்குளம் அர்த்தப்படுத்தும் வகையில் சொல்லப்படுகிறது . ஆறு போன்றவை அதன் அர்த்தம் குறித்து சரியாகச் சொல்லப்பட்டிருக்கின்றன . கிணறுகள் பற்றி பல்வேறு சித்தரிப்புகள் கதைகளாக வந்துபோகின்றன .
    -எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்
  • Out Of Stock SAVE 7%
    Read more

    குருதியுறவு / Kuruthiyuravu

    130 121
  • SAVE 7%
    Add to cart

    சக்யை / Sakyai

    140 130