Showing all 2 results

  • SAVE 7%
    Add to cart

    காகித மலர்கள் / Kaakita Malarkal

    440 409

    சூழலியல் சார்ந்த அக்கறைகள் , தில்லி அரசியலின் குறுக்குவெட்டுப் பார்வை , பெருநகரத்து மனிதர்களின் உள்ளீடற்ற போலியான வாழ்க்கை , புதிய அரசியல் மற்றும் சமூக இயக்கங்களின் மீது நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் கொள்ளும் எதிர்பார்ப்பு , ஏதோ ஒரு வகையில் எளிமையான தின் மீதும் இயல்பானதின் மீதும் ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் பற்றுறுதியும் அது தரும் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையுமே ‘ காகித மலர்கள் ’ நமக்கு அளிக்கும் சித்திரம் . இந்தச் சித்திரமே இந்த நாவலை இன்றைய சூழலில் அவசியம் வாசிக்க வேண்டிய படைப்பாக்குகிறது .