Showing all 3 results
-
Add to cart
பிச்சியின் பாடு / Pichiyin Paadu
₹140₹130புற உலகின் தீட்சண்யங்களில் பொருத்திக் கொள்ள முடியாமல் தன் அகக் கூட்டிற்குள் சுருங்கிக் கொள்ளும் நொய்மையும் தனிமையும் நிராதரவும் கொண்ட மனிதர்களின் பதற்றமான கணங்களைக் கதையாக்குவதில் பி.உஷாதேவி தேர்ந்தவர் .தமிழிலும் மலையாளத்திலும் எழுதும் உஷாதேவியின் ஆறாவது சிறுகதைத் தொகுப்பு ‘ பிச்சியின் பாடு ‘ .உள்ளடங்கிய குரலுக்கு வலுசேர்க்கும் , அழுத்தமான துயரத்தின் மொழி இவரின் கதைகளின் தனித்துவமாக இருக்கிறது