SAVE 7%
Out of Stock

நான் வடசென்னைக்காரன் / Naan Vadachennaikaran

180 167

பாக்கியம் சங்கரின் மொழி , அணி அழகுகள் இல்லாததானாலேயே அழகுடையதாக இருக்கிறது . அசலான மனிதர்களைச் சொல்லத்தக்க அசலான மொழி அவருக்குக் கைகூடியிருக்கிறது . செய்யும் பணியில் தம்மை ஒப்புக்கொடுத்து , உண்மைகளை முன்வைத்து இயங்குகிறபோது , எழுத்து எழுதுபவர் நகங்களைப் போல உடம்பின் உறுப்பாகவே மாறிவிடும் . சங்கருக்கு மாறியிருக்கிறது .
‘ நான் வடசென்னைகாரன் என்னும் இத்தொகுதி பாக்கியம் சங்கருக்கு சரியான முகத்தையும் , அடையாளத்தையும் கொடுத்திருக்கிறது .
-பிரபஞ்சன்

Out of stock

Category:

Additional information

Weight 0.224 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

NO OF PAGES

189

PUBLISHED ON

2014

PUBLISHER NAME