SAVE 7%
In Stock

மரயானை / Marayanai

280 260

நிலம் என்பது பெரும் ஆவல் ஓயாமல் மாறி விழுந்து கொண்டே இருக்கும் சமுதாய , பொருளாதாரப் பேரலைப் பின்னல்களின் நடுவே நிலம் என்பது நங்கூரத்தின் பெரும்பிணைப்பு , நிலம் என்பது கடைசிப் பற்றுக்கோடு சிங்கப்பூர் என்பது ஒற்றைக் குணம் கொண்ட நிலம் என்று பலரும் நினைக்கிறார்கள் . சிறு தீவுதான் . ஆனால் இந்தத் தீவுக்குள் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் வட்டாரத்துக்கும் தனிப்பட்ட வரலாறும் . குணமும் , வாசனையும் வண்ணங்களும் இருக்கின்றன . இது சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியைப் பற்றிய , அதில் வாழும் மனிதர்களைப் பற்றிய நாவல் . புக்கிட் பாஞ்சாங்கில் வசிக்கும் முதியவரான சுகவனம் இறந்துபோன தனது மனைவி ஜெயக்கொடிக்காக கரும காரியங்களை செய்ய ராமேஸ்வரம் போக நினைக்கிறார் . ஆனால் தமிழ்நாட்டைப் பற்றி ஒன்றுமே அறியாத சுகவனத்தை ராமேஸ்வரம் என்ற இடம் பயமுறுத்துகிறது . ராமேஸ்வரத்தின் அந்நியம் அவருக்குச் சவாலாய் அமைகிறது . சிங்கப்பூரின் புக்கிட் பாஞ்சாங் பகுதியின் வரலாறு . நிலவியல் , சமூக அமைப்பு ஆகியவற்றைப் பற்றிய குறிப்புக்களின் ஊடாக ராமேஸ்வரம் சென்று அங் கிருக்கும் கடலில் நூற்றியெட்டு முறை தலைமுழுக . விரும்பும் சிங்கப்பூர்த் தமிழர் ஒருவரின் கதையைச் சொல்கிறது , சித்துராஜ் பொன்ராஜ் – இன் ‘ மரயானை ‘ நாவல் .

1 in stock

Additional information

Weight 0.353 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9789384598723

LANGUAGE

NO OF PAGES

296

PUBLISHED ON

2019

PUBLISHER NAME