SAVE 7%
Out of Stock

பாதையில்லா பயணம் / Padhaiyilla Payanam

150 140

பாரதி , புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள் . நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர் . எந்த ஒரு தத்துவ , இலக்கிய , மதப்பார்வை களிலிருந்தும் தனித்ததான , தேர்ந்ததான , சுயமான தாகத்தெரியும் சிந்தனைவீச்சை அவர் கொண்டு இருந்தார் . உலகளவிலான பெரும் சிந்தனையாளர்களைப் படித்தும் அறியமுடியாத நுணுக்கங்கள் , அவரது பேச்சிலும் , எழுத்திலும் தெறிப்பாகப் பிறந்து ஆச்சரியப்படவைக்கும் . அந்த ஆழத்திலிருந்து பிறந்தவற்றைக் கொண்டதே இந்நூல் .

Out of stock

Category:

Additional information

Weight 0.396 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

LANGUAGE

NO OF PAGES

334

PUBLISHED ON

2007

PUBLISHER NAME