SAVE 7%
In Stock

தீர்ப்பு / Theerpu

399 371

ஒவ்வொரு இந்தியனின் மரபணுவின் அடித்தளத்திலேயே மக்களாட்சி உணர்வு இருக்கிறது . நமது நனவு நிலைக்கு உரித்தானது அது . நமது உரையாடல்களுக்கு அது உயிரூட்டுகிறது , நமது மனங்களை ஊக்குவிக்கிறது ; நம்மிடமுள்ள சிறந்தவற்றை வெளிக்கொண்டு வருகிறது . சில வேளைகளில் மோசமானவற்றையும் கூட , எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறோமோ , எவ்வளவுக்கு எவ்வளவு நாம் ஏழைகளாக இருக்கிறோமோ , எவ்வளவுக்கு எவ்வளவு நாம் அந்நியப்படுத்தப்படுகிறோமோ , அவ்வளவுக்கு அவ்வளவு நாம் பங்கு கொள்கிறோம் ; நமது நாட்டின் தேர்தல்களையும் மக்களாட்சியையும் பாதுகாக்கிறோம் .
மக்களாட்சி மேல் தாக்குதல் நடத்தப்படும் ஒவ்வொரு முறையும் , இந்திய வாக்காளர் தேர்தல் நேரத்தில் திரும்பத் தாக்குகிறார் . இந்தியத் தேர்தல்களின் வரலாறு விடுதலையின் வெற்றிக் கதை .
மக்களாட்சிக் கருத்தியல் என்பது நமது வாக்காளர்களின் மரபணுவில் இருக்கும் அதே வேளையில் , நமது மக்களாட்சியின் உட்கூறாக நமது வாக்காளர்தான் இருக்கிறார் , அரசியல்வாதியல்ல .

1 in stock

Additional information

Weight 0.500 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Hard cover

ISBN

9789387333772

LANGUAGE

NO OF PAGES

352

PUBLISHED ON

2019

PUBLISHER NAME

TRANSLATOR

ச.வின்சென்ட் / S.Vincent