SAVE 7%
In Stock

சிப்பத்தில் கட்டிய கடல் / Sippathil Kattiya Kadal

180 167

எளிமையே ஆகப் பெரும் சிரமத்தை தரும் . ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன . ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அக உணர்ச்சிகளை எளிய அவரின் ஆளுமை வெளிப்படுகிறது . சங்கக் கவிதைபோல ஒரு ஒற்றைக் காட்சியைக் சத்தமில்லாமல் காட்டிவிட்டு சென்றுவிடுகிறார் . பிறகு அதன்மூலம் நீங்கள்தான் உங்கள் கவிதையை எழுதிக்கொள்ள வேண்டும் . இதன்மூலம் வாசகனை சஹிர்தய நிலைக்கு உயர்த்துகிறார் .
‘ பொட்டு மூக்குத்திபோலப் பூத்திருக்கும் வயலட் பூவுக்கு ஏற்ற வடிவிலில்லை அதன் இலைகள் இப்படித்தான் நடந்துவிடுகிறது பல நேரம் ‘
பாருங்கள் . அவ்வளவுதான் முடிந்துவிட்டது கவிதை . இது பூவையும் இலையையும் பற்றியதா என்ன . யாரை பற்றியது . எந்த உறவைப் பற்றியது . ஆர்ப்பாட்டம் இல்லை . மதர்த்த சொற்கள் இல லை இருண்மை இல்லை . எந்த படாடோபமும் இல்லை . ஆனால் சொல்லாமல் சொல்லி ஒன்றை உணர்த்திவிடுகிறதே .
ரவிசுப்பிரமணியன்

1 in stock

Additional information

Weight 0.184 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788194417385

NO OF PAGES

160

PUBLISHED ON

2019

PUBLISHER NAME