SAVE 7%
In Stock

கர்னலின் நாற்காலி / Karnalin Naarkaali

350 326

ஊரடங்கு காலத்தில் இணையத்தில் எழுதப்பட்ட 125 குறுங்கதைகளின் தொகுப்பு . உலக இலக்கியத்தின் முக்கியப்படைப்பாளிகள் பலரும் குறுங்கதைகள் எழுதியிருக்கிறார்கள் . இதில் இதாலோ கால்வினோ , போர்ஹெஸ் , கவாபட்டா , மிரோஜெக் போன்றவர்கள் முக்கியமானவர்கள் . எஸ்.ராவின் குறுங்கதைகளைக் கவிதைக்கும் கதைக்கும் இடைப்பட்ட இலக்கிய வடிவமாகக் கருதலாம் . கவித்துவமான மொழியில் புனைவின் முடிவற்ற சாத்தியங்களைத் தனது எழுத்தில் உருவாக்கிக் காட்டியிருக்கிறார் எஸ் . ராமகிருஷ்ணன் .

1 in stock

Additional information

Weight 0.381 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

ISBN

9788194979616

LANGUAGE

NO OF PAGES

341

PUBLISHED ON

2020

PUBLISHER NAME