SAVE 7%
In Stock

ஒரு பொத்தல் குடையும் சில போதிமரங்களும் / Oru Pothal Kudaiyum Sila Pothimarngalum

140 130

இருளின் அரங்கத்தில் ஒளியின் பிம்பங்கள் அசைவது போல் சமூகத்தின் மூடப்பட்ட சன்னல்களின் பின்னே நூலாம்படைகளாய் சிக்கிக்கொண்ட பெண்ணின் அகவெளியானது மொழியின் வழியாக கவிதையாகவும் , கவிதையின் வழியாக வாழ்வின் அகம் புறம் என்ற பேதமின்றி சொற்களையும் விடுதலை செய்கிறது . வாழ்வின் தீராத வெம்மைகளுக்கு இடையேயும் இடைவிடாத ஒரு வாசிப்பின் இடைவெளியில் பெரும் மழைக்குப் பின்னான சிறு தூறல் போல் அவ்வப்போது என் மனவெளியில் விழும் சொற்களை அரிதாக கைப்பற்றிக் கொண்ட தருணங்களே இக்கவிதைகள் .
– மஞ்சுளா

1 in stock

Additional information

Weight 0.157 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

NO OF PAGES

128

PUBLISHED ON

2021

PUBLISHER NAME