SAVE 7%
In Stock

இருமுனை / Irumunai

140 130

கதையின் பிற்பகுதியில் தோன்றும் கதாப்பாத்திரங்களும் புனைவுகளும் தன் வாலைத் தானே விழுங்கும் பாம்புகளாக முன் கதையினை விழுங்கி உருமாற்றிவிடுவதாக எண்ணினான் . பிரதியின் கதாப்பாத்திரங்களுடன் எதிர்வாதம் செய்து , தலை கனத்து பாதியிலே மூடிவிடுவதுண்டு . ஒவ்வொரு பிரதிக்குள்ளும் எழுதப்படாத பல லட்சம் கதைகள் வௌவால்களாக தொங்கிக் கொண்டிருக்கின்றன . எக்கதைக்கும் முடிவென்பதே இல்லையென்றும் அவ்வாறு முடிக்கப்படும் கதையானது ஆசிரியனுக்கு அக்கணத்தில் தோன்றும் முடிவுதானென்றும் அல்லது முடிக்க முடியாதவொன்றின் தொடக்கம் தானென்றும் அறிந்து கொண்டான் . இன்னும் வாசித்து முடிக்கப்படாத பல கதைகள் அவ்வறையில் சிதறிக்கிடந்தன .

1 in stock

Additional information

Weight 0.197 kg
AUTHOR NAME

BOOK FORMAT

Paper Back

NO OF PAGES

166

PUBLISHED ON

2016

PUBLISHER NAME