Additional information
Weight | 0.396 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
LANGUAGE | |
NO OF PAGES | 334 |
PUBLISHED ON | 2007 |
PUBLISHER NAME |
₹150 ₹140
பாரதி , புதுமைப்பித்தனுக்குப் பிறகு இலக்கிய மேதமை கொண்டு விளங்கியவர் பிரமிள் . நவீன தமிழின் முதல்தரக் கவியாகவும் முதன்மையான விமர்சகராகவும் போற்றப்பட்டவர் . எந்த ஒரு தத்துவ , இலக்கிய , மதப்பார்வை களிலிருந்தும் தனித்ததான , தேர்ந்ததான , சுயமான தாகத்தெரியும் சிந்தனைவீச்சை அவர் கொண்டு இருந்தார் . உலகளவிலான பெரும் சிந்தனையாளர்களைப் படித்தும் அறியமுடியாத நுணுக்கங்கள் , அவரது பேச்சிலும் , எழுத்திலும் தெறிப்பாகப் பிறந்து ஆச்சரியப்படவைக்கும் . அந்த ஆழத்திலிருந்து பிறந்தவற்றைக் கொண்டதே இந்நூல் .
Out of stock
Weight | 0.396 kg |
---|---|
AUTHOR NAME | |
BOOK FORMAT | Paper Back |
LANGUAGE | |
NO OF PAGES | 334 |
PUBLISHED ON | 2007 |
PUBLISHER NAME |