Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    சைவத் திருக்கோவிற் கிரியை நெறி / Saivat Tirukkovir Kiriyai Neri

    425 395

    கைலாசநாதக் குருக்கள் , இலங்கைப் பல்கலைக்கழகங்களில் சமஸ்கிருதப் பேராசிரியராகப் பணியாற்றியவர் . சைவ ஆகமங்களை முறையாகக் கற்றவர் . குடமுழுக்கு விழாக்கள் பல நடத்தியவர் . இவர் எழுதிய நூற்களில் ‘ சைவத் திருக்கோவிற் கிரியை நெறி ‘ என்ற நூலின் முதல் பதிப்பு 1963 இல் வந்தது . இந்நூல் புராண இதிகாசங்கள் கூறும் சைவ ஆகம மரபுகளையும் தென்னிந்தியக் கோவில்களில் நிகழும் பூஜை ஆகமச் சடங்குகளையும் ஆராய்ந்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது . காலச்சுவடு வெளியீடாக வரும் இந்த நான்காவது பதிப்பில் புதிய புகைப்படங்கள் பல சேர்க்கப்பட்டுள்ளன .