Showing the single result

  • SAVE 7%
    Add to cart

    நதியின் பிழையன்று நறும்புனலின்மை / Nathiyin pizhaindru Narumpunalinmai

    150 140
    பார்வை , அவரவரது உணர்வு , அவரவரது பல மனது , அவரவரது அவரவரது எழுத்து என்பதே இலக்கியம் . அந்த வகையில் தனது விசயங்களை நமக்குக் உணர்வுக்குள் அகப்பட்ட காட்சிப்படுத்தியிருக்கிறார் கா.உஷாராணி . இயற்கை மற்றும் உணர்வு சார்ந்த காட்சிப் படிமங்கள் கவிஞருக்கு அதிகமாகவே காணவும் உணரவும் கிடைத்திருக்கின்றன . யாவற்றையும் அப்படியே அவற்றின் இயல்புகளோடு ஏற்றுக்கொள்ளும் , மனநிலையினைக் கொண்டிருத்தலின் அவசியத்தைப் பேசுகின்றன இவரது கவிதைகள் .
    – கவிஞர் ஆண்டன் பெனி