கௌஜின் ஜியாங்கின் புனைவுகள் , நாடகங்கள் , இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் எல்லாம் முதன்முதலாக 1980 இன் தொடக்கத்தில் சீன இலக்கிய இதழ்களில் தென்படத் தொடங்கின .
1987 டிசம்பரில் , இலக்கிய சுதந்திரம் தேடி , சீனாவைத் துறந்து ஐரோப்பா சென்று பாரீசில் குடியேறினார் .
இத்தொகுப்பிலுள்ள ஆறுகதைகளும் அவரே தெரிவு செய்தவை – அவரது பார்வையில் , இந்த ஆறுகதைகளும் – அவர் புனைவில் தொட எண்ணும் இடத்தை , இவை மிக நெருங்கிச் சென்றுள்ளதாகக் குறிப்பிடுகிறார் .
2000 ஆம் ஆண்டில் மேலும் இரண்டு சிறப்பு பிரெஞ்சு விருதுகளோடு , இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் பெற்றார் .